Monday, June 14, 2010

சுகம்

காத்திருப்பதை விட வலி வேறு
எதுவும் இல்லை...
நினைத்துக் கொண்டிருப்பதை விட வேறு
சுகம் எதுவும் இல்லை...
எனவே காத்திருக்கும் வலியை
மறக்கிறேன்...
உன்னை நினைக்கும் சுகத்தைக்
கொண்டு...
நீ வரும் வரை...