
பெண்
தந்தைக்கு வேண்டா தலைவலி
தாய்க்கு மடி மீது கட்டிய நெருப்பு
சகோதரனுக்கு செல்வத்தின் செலவு
சமுதாயத்திற்கு போக பொருள்
கணவனுக்கு இன்பமளிக்கும் கருவி
மாமனாருக்கு சொந்தமாய் ஒரு வங்கி
மாமியாருக்கு கூலி இல்லாத வேலைக்காரி
குழந்தைகளுக்கு உலகை காணும் சாதனம்
அப்பப்பா எத்தனை அவதாரங்கள்?
ஆண்டவன் அவதாரம் எடுத்தால்
தீயவைகளை அழிக்க தானே!
இத்தனை அவதாரம் எடுக்கும்
பெண்ணும் தெய்வம் தானே!
ஆனால் இவள் மட்டும் ஏன்
அழிந்து போகிறாள்?
தந்தைக்கு வேண்டா தலைவலி
தாய்க்கு மடி மீது கட்டிய நெருப்பு
சகோதரனுக்கு செல்வத்தின் செலவு
சமுதாயத்திற்கு போக பொருள்
கணவனுக்கு இன்பமளிக்கும் கருவி
மாமனாருக்கு சொந்தமாய் ஒரு வங்கி
மாமியாருக்கு கூலி இல்லாத வேலைக்காரி
குழந்தைகளுக்கு உலகை காணும் சாதனம்
அப்பப்பா எத்தனை அவதாரங்கள்?
ஆண்டவன் அவதாரம் எடுத்தால்
தீயவைகளை அழிக்க தானே!
இத்தனை அவதாரம் எடுக்கும்
பெண்ணும் தெய்வம் தானே!
ஆனால் இவள் மட்டும் ஏன்
அழிந்து போகிறாள்?
No comments:
Post a Comment