Thursday, June 18, 2009

எதை படிப்பது

கீதையை படித்தான்
இந்துவானான்....

குரானை படித்தான்
முஸ்லிமானான்...

பைபிளை படித்தான்
கிறிஸ்தவனானான்....

இவர்களெல்லாம் எதை
படித்து மனிதனாவார்கள் ????

2 comments:

  1. உங்கள் கவிதைகளைப் படித்தேன்..
    நன்றாக இருந்தது..
    வாழ்த்துகள்..

    உங்கள் கவிதைகளை தமிழ்மணம்,தமிழிஷ் போன்ற திரட்டியில் இணைத்தால் இன்னும் பலர் படிக்க இயலும்.

    www.tamilmanam.net
    www.tmilish.com
    www.tamilars.com

    வாழ்த்துகள்..

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete