Wednesday, June 24, 2009

விலைமாது....

பசியால் குடும்பம் படுக்காதிருக்க
இவள் படுக்கிறாள் -
ஒன்றை இழந்து ஒன்றை
பெறலாம் என்ற அறிவியல்
கருத்தை மெய்பிக்கும்
விஞ்ஞானி இவள்....

4 comments:

  1. எய்ட்ஸ் வந்தால் எல்லோரும் படுக்க வேண்டியது தான் படுக்கையில்!

    ReplyDelete
  2. கருத்துச் சொல்ல பயமா இருக்கே?

    ReplyDelete
  3. பசி..யா? விதியின் கொடுமையா? இல்லை... இறைவனின் விளையாட்டா?
    இறைவனின் விளையாட்டு என்றால்..
    நான் கேட்பது..அவளை
    ஆட்டத்திலிருந்து விலக்கி விடுமாறு...

    மன உணர்வுடன்...

    ReplyDelete
  4. அப்படிப்போடு...!!!!!!!

    ReplyDelete