Friday, June 19, 2009

இப்படித் தான்

அக்கினி குழியில் ஆளிறங்கி
நடந்து போகுதல்....

புளிய விளாரினால் முதுகில்
விழுந்த அடி...

உச்சி வெயிலில் ஆடையின்றி
தார் சாலையில் அங்கப் பிரதட்சணம்...

உனக்கென நான் காத்திருக்கும்
ஒவ்வொரு வினாடியும்....

No comments:

Post a Comment